நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம்.  எனது  நண்பர்என் கவிதைகளை வாசித்தார்.  ...
Share:
Read More

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள்  புதுவழிகள் புதுவருடத்தில்புன்னகைகள் புது உறவில்புத்தம் புதிய ஆடை அணிந்துஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்இவ்வாண்டு முழுவதும் நன்மைகள் கிடைக்க  வாழ்த்துகின்றே...
Share:
Read More

பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce தேவையான பொருட்கள் கோதுமை மா - 500 g சீனி - 100 g ஆப்பிள் - 06 பழம் எண்ணெய் - 1 போத்தல்ஈஸ்ட் - 1 தே கரண்டிவனிலா - 2 தே கரண்டிசுடுதண்ணீர் - தேவையான் அளவுஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)செய்முறை முதலில் அப்பிளை தோலை  நீக்கி...
Share:
Read More

அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்

வலைப்பூவிலுள்ள social    தளங்களான facebook , facebook like , twitter , you tube  videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit  போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும்.  இங்கே...
Share:
Read More

உங்கள் அனைவருக்கும்

என் வலைப்பூவில் வருகை தரும்வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக.உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் புதுவருட   வாழ்த்துக்கள்.                                                  PRETTIGE...
Share:
Read More

பெண்ணின்

கொலு கொலுவென கொலுசும் பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்பள பளவென கழுத்தில் தங்கங்கள்இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்இது திருடருக்கு கொண்டாட்...
Share:
Read More

சிரிப்பு

எந்த வேளையிலும் உன் சிரிப்பு என நினைவுகளை நிறைக்கின்றதுஉன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்எந்நேரமும் உன்னை&...
Share:
Read More

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்துமதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப் பலர் அறிவதேயில்லைஉணர்வுகள் கண்ணீராய்ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்று காலத்தால் வீறுகொண்டெழும்    என்பதை  உணர்ந்திடல் வேண்டும் &nb...
Share:
Read More

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும் எழுதபடுகிறது ஈழ வரலாறு செம் மொழிஜாம் எம் தமிழ்மொழிஜானது எம் மாவீரர்களின் வீர காவி...
Share:
Read More

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும் சங்கடம் மலிந்த உலகிலும்சருகாய் மடிந்து போகாமல் நம்பிக்கையைப் பிடித்து   உயர்ந்திடு வா!ழ்வில்...
Share:
Read More

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார் நாடியை நசுக்குவாரென யார் கண்டதுகண்டதும் நட்புக் கொண்டதால்??????????? வந்த வினை!!!!!!! விதியின் விளையாட்டல்ல சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!&nb...
Share:
Read More

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம் உலகின் மெத்தை முகில்கள் இரவில் ஒளி சந்திரன் இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்அடடா இயற்கையின் அழகே தன...
Share:
Read More

ஓயாமல்

உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே...
Share:
Read More

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லைசெல் ஒலியே எனக்கு தாலாட்டு செல் வந்த பூமியில் நடைபிணமாக வாழ்ந்தேன் என்றுமே விடியவில்லை எம்தேசம் ஈழம்...
Share:
Read More

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல மனதின் நல்ல எண்ணத்தில் ஆயிடுவார் பெரியவர்...
Share:
Read More

பறவைகள்

பறவைகள் பறப்பது பார் கவலைகள் இருக்குதா பர்ர் சுகந்திரமாக பறக்குது பர்ர் ஒன்று கூடி வாழுது பார்...
Share:
Read More

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம்  பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில...
Share:
Read More

தவிக்க !!

பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே    &nb...
Share:
Read More

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய் &nb...
Share:
Read More

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம்பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்...
Share:
Read More

nature ,,

nature is wondeful man try to win naturebut many times nature win...
Share:
Read More

வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் 1 ) மூலதனம் 2 ) பொருளின் தரம் 3 )விளம்பரம் 4 )சந்தைபடுத்துதல் 5 )சரியான வழிநடத்துதல் &nb...
Share:
Read More

மொழி

மனிதர்கள் பல விதம் மனித குணம் பல விதம் மொழிகளும் பல விதம் காதல் ஒன்றே ஒரு விதம்...
Share:
Read More

வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய் நின்மதி என் வாழ்வில் தந்தாய்அன்பே அன்பே என் அன...
Share:
Read More

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க வேணும் என்று  எனக்கு ஆசை எல்லாம் உன்னிடம் உண்டுஉன்னிடம் இல்லாதது ஒன்றுஎன்னிடம்  உண்டுநான் செய்த பா...
Share:
Read More

தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்மீன்கள் போன்ற உன் கண்கள்ஸ்டோபேரி போன்ற உன் மூக்குவரி குதிரை படுத்து உறங்குவதுபோன்ற உன் உதடுகள்பனி துளி போன்ற உன் பற்கள்வண்ணத்து பூச்சி போன்ற உன் செவிசந்திரன் போன்ற அழகிய வதனம்விடிவெள்ளி வால் போன்ற...
Share:
Read More

ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய்வண்ண வண்ண சிறகு உனக்குஉன் ஆயுள் எழு நாட்கள்வசிகரிகிறது எம...
Share:
Read More

பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து சும்மா இருபதில்லைபூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து சும்மா இருபதில்லை அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து சும்மா இருபதில்லை தென்றல் வீசியபிறகு வீச மறுத்துசும்மா இருபதில்லை நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!...
Share:
Read More

மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய்பாசத்துடன் என் கரம் பிடித்தாய்மனதை நீயும் குளிர வைத்தாய்...
Share:
Read More

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்பாசமான உறவுகள் பிடிக்கும்வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்தோசை போன்ற நிலவு பிடிக்கும்ஓடியாடி விளையாடப் பிடிக்கும்ஓடியல் கூல் பிடிக்கும்....
Share:
Read More

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம் உனது இதஜம் என்னிடம் என் மனம் உன்னையே நாட என் நாவும் உன் பெயர் உச்சரிக்க என்றும் உன்னை மறவேன்...
Share:
Read More

கோழி

கோழி கோழி  தின்றேனேமஸ்கட் மஸ்கட் தின்றேனே  கோலஸ்ரோளில் இப்போது பிஸ்கட் உடன் ......................
Share:
Read More

எழுத்து

எழுத்துக்கள் அழியாது உலகம் எங்கும் செய்திகள் எழுத்து மூலம் பரவுகின்றது. எழுத்துக்கள் பல வடிவங்களிலும் எழுதப்படுகின்றது.எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும் வரையலா...
Share:
Read More

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ் கதிரவன் போன்ற உன் வதனம் ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்  சுளகு போன்ற உன் செவிகள்வங்காள விரிகுடா போன்ற உன் வாய் இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!&nb...
Share:
Read More

மகனே !!!!!!!

                                              &nb...
Share:
Read More

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்     கதியிழந்தார்புத்தியைத் தீட்டியவர் புகழ் அடைந்தார்  gaththiyai thiiddiyavar  gathiyiznthaar puththiyaith thiiddiyavar pugaz adainthaar ...
Share:
Read More

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம் தண்ணீரால் பயன்படுகின்றோம் thnniraal  payanpaduginrom  kaneeral  thuyarugin...
Share:
Read More

ஏதுக்கடா????????

மாடி வீடு எனக்கென்னடா! பஞ்சு  மெத்தை ஏதுக்கடா!துன்பங்கள் வேண்டாமடா! நிம்மதியே போதுமடா !!!...
Share:
Read More

sellam

                                                                                     ...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive