என்றென்றும் இளமையாக இருக்க தொடர்02

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை...
Share:
Read More

புதிய முறையில் தீ எற்றிடுவோம் வாரீர்

அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும்  திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு   அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர்.இதயத்தில் எரியும் நெருப்பை கையில் ஏந்த விரைந்து வாரீர்.உடலில் தீ வைத்தபோதும், திருந்தாதஆதிக்க சக்திகளுக்கு புதிய முறையில்  தீ...
Share:
Read More

இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்

இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை  அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி...
Share:
Read More

எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       உன் வருகை பார்த்து இருந்தேன் வாழ்கையோ புயலாக இருக்கிறது என் ஏக்கம் உனக்கு புரியவில்லை இன்றாவது புரிந்து விடு என் செல்லமே இல்லையேல் என் இதயத்தை எனிடமே தந்துவிடு  என்  செல்லமே...
Share:
Read More

மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி இன்று (14-06-2011) செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது ரசிகர்களிடம் மாயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்....
Share:
Read More

உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,

 வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது   கூடுகிறது  அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது  இயற்கை கூட சீற்றமடைகிறது    என் அன்பே உன் புன்னகை மட்டும் இன்னும் மாறவில்லையே  !!!!!!!!!  ...
Share:
Read More

எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த...
Share:
Read More

நாவுக்கு ருசியான சமையல், வந்து சமைத்துப் பாருங்கள்

சமையல் கலை என்பது அனைவருக்கும் அமுது படைக்கும் ஒரு உயர்ந்த கலை. இந்த கலை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது. இருந்தாலும் விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சமையல் மட்டுமல்ல உணவுப்பண்டம் மற்றும் பலகாரம் செய்யும் முறையிலும் நாம் திறமையானவர்களாக ஜொலிக்கலாம்.சிறந்த...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive