என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே !

பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள்என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதேமகிழ்ந்திடுவோம்  நாங்கள் கொண்டாடுவோம்உலகத்தின் அரசன் பிறந்துள்ளார்ஏழ்மை வடிவில் பிறந்துள்ளார்பலகோடி ஆண்டுகள் எதிர்பார்க்கபட்டமானிட மகன்  பிறந்துள்ளார்கோடி நட்சத்திரங்கள் ஒளிந்திட ஒளியின்...
Share:
Read More

தீபாவளி செயற்கை கோள் வரைபடமும் நிரூபணம் ஆகும் வசனம் !

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில்...
Share:
Read More

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன?

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

எந்தன் பாவத்தின் முட்கள் பெருகியதால் உந்தன் சிரசில் முள்முடி தைத்தேன்

தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்கள இல் இருந்து பாடல் உலகத்தின் இரட்சகரே  இவரது தளம் http://frpaulrobinson.tamilgoodnews.c...
Share:
Read More

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!

தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!கண்ணீரால்...
Share:
Read More

400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்

கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறுஇவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான...
Share:
Read More

ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !

அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர்  விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில்...
Share:
Read More

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி...
Share:
Read More

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் கேட்க

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் கேட்கஇங்கே&nb...
Share:
Read More

உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன்...
Share:
Read More

அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண

அனைத்து  கிறிஸ்தவ  தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்கஇங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண  http://www.tcnlnet.com/tcnl-tv.html&nb...
Share:
Read More

நரகத்தின் வாசல் இதுதானோ ?

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா...
Share:
Read More

உனக்கு உதவி செய்யும் தெய்வம்

வாழ்க்கையில்  ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும்  ஒரே  ஒரு தெய்வம்  ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5). >உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

செபிப்பது எப்படி ??

செபிப்பது என்பது  எப்படி ? செபிக்கும் முறை ,செபத்தின் வகைகள் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

விண்ணப்பத்தை கேட்டருளும்

விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா வா வா தேவா வா வா தேவாவா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா வா வா தேவா வா வா தேவா வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா  அப்பா பிதாவே அன்பான தேவா...
Share:
Read More

பில்லி சூனியம், ஏவல், ஜாதகம்

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர்.   காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர்.  எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள்...
Share:
Read More

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய ஒரு கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு விட்டேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர்...
Share:
Read More

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய  கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம்...
Share:
Read More

இறுதி கால நற்செய்தி

Angel டிவி இன் இறுதி கால நற்செய்தியை தரவிறக்க http://www.jesusministries.org/endtime_tract.php?reloaded=t...
Share:
Read More

தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள்....
Share:
Read More

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும் குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார். தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள்  நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும்...
Share:
Read More

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா? ch_client = "sarujan";...
Share:
Read More

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060 ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்   உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது  எங்கும் இருப்பவர் நீரேஎன்...
Share:
Read More

எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியது “எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள்...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive