அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

Share:

1 comment:

  1. Kumara@ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. நீங்கள்அளித்த ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது நன்றி .வாழ்த்துக்கள்

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive