கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில...
வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய் &nb...
கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்...
நைல் நதி போன்ற உன் கூந்தல்மீன்கள் போன்ற உன் கண்கள்ஸ்டோபேரி போன்ற உன் மூக்குவரி குதிரை படுத்து உறங்குவதுபோன்ற உன் உதடுகள்பனி துளி போன்ற உன் பற்கள்வண்ணத்து பூச்சி போன்ற உன் செவிசந்திரன் போன்ற அழகிய வதனம்விடிவெள்ளி வால் போன்ற...
சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து சும்மா இருபதில்லைபூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து சும்மா இருபதில்லை அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து சும்மா இருபதில்லை தென்றல் வீசியபிறகு வீச மறுத்துசும்மா இருபதில்லை நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!...
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்பாசமான உறவுகள் பிடிக்கும்வடிவேலின் நகைச் சுவை பிடிக்கும்தோசை போன்ற நிலவு பிடிக்கும்ஓடியாடி விளையாடப் பிடிக்கும்ஓடியல் கூல் பிடிக்கும்....
எழுத்துக்கள் அழியாது உலகம் எங்கும் செய்திகள் எழுத்து மூலம் பரவுகின்றது. எழுத்துக்கள் பல வடிவங்களிலும் எழுதப்படுகின்றது.எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும் வரையலா...
செக்க சிவத்த உன் செவ்விதழ் கதிரவன் போன்ற உன் வதனம் ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல் சுளகு போன்ற உன் செவிகள்வங்காள விரிகுடா போன்ற உன் வாய் இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!&nb...