தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள்....
Share:
Read More

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும் குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார். தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள்  நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும்...
Share:
Read More

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா? ch_client = "sarujan";...
Share:
Read More

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060 ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்   உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது  எங்கும் இருப்பவர் நீரேஎன்...
Share:
Read More

எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியது “எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள்...
Share:
Read More

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? பாகம் 02

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive