சிரிப்பு

எந்த வேளையிலும் உன் சிரிப்பு என நினைவுகளை நிறைக்கின்றதுஉன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்எந்நேரமும் உன்னை&...
Share:
Read More

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்துமதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப் பலர் அறிவதேயில்லைஉணர்வுகள் கண்ணீராய்ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்று காலத்தால் வீறுகொண்டெழும்    என்பதை  உணர்ந்திடல் வேண்டும் &nb...
Share:
Read More

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும் எழுதபடுகிறது ஈழ வரலாறு செம் மொழிஜாம் எம் தமிழ்மொழிஜானது எம் மாவீரர்களின் வீர காவி...
Share:
Read More

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும் சங்கடம் மலிந்த உலகிலும்சருகாய் மடிந்து போகாமல் நம்பிக்கையைப் பிடித்து   உயர்ந்திடு வா!ழ்வில்...
Share:
Read More

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார் நாடியை நசுக்குவாரென யார் கண்டதுகண்டதும் நட்புக் கொண்டதால்??????????? வந்த வினை!!!!!!! விதியின் விளையாட்டல்ல சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!&nb...
Share:
Read More

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம் உலகின் மெத்தை முகில்கள் இரவில் ஒளி சந்திரன் இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்அடடா இயற்கையின் அழகே தன...
Share:
Read More

ஓயாமல்

உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே...
Share:
Read More

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லைசெல் ஒலியே எனக்கு தாலாட்டு செல் வந்த பூமியில் நடைபிணமாக வாழ்ந்தேன் என்றுமே விடியவில்லை எம்தேசம் ஈழம்...
Share:
Read More

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல மனதின் நல்ல எண்ணத்தில் ஆயிடுவார் பெரியவர்...
Share:
Read More

பறவைகள்

பறவைகள் பறப்பது பார் கவலைகள் இருக்குதா பர்ர் சுகந்திரமாக பறக்குது பர்ர் ஒன்று கூடி வாழுது பார்...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive