எந்த வேளையிலும் உன் சிரிப்பு என நினைவுகளை நிறைக்கின்றதுஉன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்எந்நேரமும் உன்னை&...
பிறரின் உணர்வைப் புரிந்துமதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப் பலர் அறிவதேயில்லைஉணர்வுகள் கண்ணீராய்ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்று காலத்தால் வீறுகொண்டெழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும் &nb...
நண்பர் என்றார், உறவினர் என்றார் நாடியை நசுக்குவாரென யார் கண்டதுகண்டதும் நட்புக் கொண்டதால்??????????? வந்த வினை!!!!!!! விதியின் விளையாட்டல்ல சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!&nb...
உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே...