சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்

கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை  பீடத்தினால்  ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில்     ஒரு  மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த  
மதமே ஒற்றுமை  மற்றும்  உலக சமாதானத்தின் பெயரால்  உலகில் பரப்பபடும்  எனவே  இந்த  மதத்தை உருவாக்க  தீவிரமாக முயற்சிகள்  நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக  சமாதானத்துக்கான  ஒற்றுமைய்யாக  செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன்  பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம்  ஒற்றுமை  மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில்  சிரியன் ஆதடோஸ் சபை  தலைமை  பேராயர் அவர்களை வஞ்சிக்க  முயற்சி நடக்கிறதாக  ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது  வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க  செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive