என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
Recent Posts
Popular Posts
-
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும...
-
செநீராலும் கண்ணீராலும் எழுதபடுகிறது ஈழ வரலாறு செம் மொழிஜாம் எம் தமிழ்மொழிஜானது எம் மாவீரர்களின் வீர காவிஜமே
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். எந்த வார்த்தைக்கான ப...
-
தமிழ் இசையமைப்பாளர்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்காங்க..
-
நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? பாகம் 01 காண http://ac-sarujan.blogspot.com/2012/11/blog-post_20.html பல சர...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கின் குடும்ப வாழ்க்கை - இயேசுகிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட நம்மிடம் காணப்பட வேண்டிய தகுதிகள் - குடும்ப...
Blog Archive
-
▼
2015
(238)
-
▼
August
(20)
- இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக...
- இஸ்ரேல் தேசம் உருவானது எப்படி ?
- நீ என் மகன் நான் உனது தகப்பன்
- எருசலேமிலிருந்து சிறுவர்கள்
- ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து...
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 10
- காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறும...
- வரபோகும் மூன்று மாற்றங்கள்
- விடுதலை
- Domain Name பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்...
- இந்தியாவுக்காக நான் எழும்ப வேண்டுமே
- இயேசு ஜீவிக்கிறார் song
- Dr : Paul Dhinakaran sing Songs
- காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறும...
- இஸ்ரவேலும் இறுதி காலமும்
- நோவாவும் இயேசுவும்
- மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்ப...
- சிலுவை நாதர் இயேசுவின் Song
- ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்
- வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்
-
▼
August
(20)
0 comments:
Post a Comment